BatticaloaCanadaJaffnaObituaryTrincomalee

திரு கெங்காதரம்பிள்ளை அம்பலவாணர்

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கெங்காதரம்பிள்ளை அம்பலவாணர் அவர்கள் 30-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம்(குணமாலை ஆசிரியர்), பாக்கியலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,தனலட்சுமி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,வாசுகி, கேதீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயக்குமார், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆதிரன், ஔவை, ஓவியா, இனியா, இலட்சியா, மாதுமை ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற புவனேஸ்வரி, தியாகராசா(ஆசிரியர்), நல்லம்மா(ஆசிரியை), செல்வமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மீனாம்பாள் செல்வதுரை, கணேசபிள்ளை மற்றும் நகுலேசபிள்ளை, கனகலட்சுமி சண்முகநாதன், முருகபூபதி, ராசலட்சுமி தர்மலிங்கம், சந்திரசேகரம், தணிகாசலம், குலசேகரம், ஞானசேகரம், சிவசேகரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,காலஞ்சென்ற ஆறுமுகம், சாரதாம்பாள்(வேலணை), கோபாலபிள்ளை, கமலாதேவி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாசுகி – மகள்
 +16475183188
வாசுகி – மகள்
 +16472718609
கேதீசன் – மகன்
 +14165196807
கேதீசன் – மகன்
 +14168419116

Related Articles