LondonMoolaiObituarySankanai

திருமதி தங்கத்துரை சுபமங்களதேவி

திருமதி தங்கத்துரை சுபமங்களதேவி

திருமதி தங்கத்துரை சுபமங்களதேவி, யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை ஆஸ்பத்திரி வீதியை வதிவிடமாகவும், தற்போது லண்டன் இல்ஃபோர்டை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 15-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வடிவாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கத்துரை(விநாயகமூர்த்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி தங்கத்துரை சுபமங்களதேவி, அவர்கள் புலேந்திரன், சந்திரகுமார், பகீதரன், பத்மலோஜினி, தவக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வளர்மதி, ஜெயரஞ்சனி, ஜீவரஞ்சனி, ஜெயக்குமார், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நல்லநாயகி, காலஞ்சென்ற கதிரநாயகி, நல்லநாதன், சிறிகாந்தன், சந்தனவரதானந்தன், சிறீதராநந்தன், பூமகள், ரகுதேவி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, சிவபாக்கியம், பரமேஸ்வரி மற்றும் பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவகரன், யசிகரன், தனுகரன், வினுசிகா, தனோஜன், நிவேதிகா, நிருஷிகா, ரோசன், ருஷாந், சரன்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்

ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
புலேந்திரன் – மகன்
+447989712070
சந்திரன் – மகன்
 +447805002873
பாஸ்கரன் – மகன்
+447475128782
தவக்குமார் – மகன்
+4917674538627
ஜெயக்குமார் – மருமகன்
+447947898903

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =