Obituary

திருமதி சுப்பிரமணியம் நாகம்மா

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், விநாயகபுரம் துணுக்காயை வசிப்பிடமாகவும், அணிஞ்சியன்குளம் மல்லாவியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலாயதர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தனுஸ்கோடி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனுஸ்கோடி சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கதிராசிப்பிள்ளை, அரியபுத்திரன், சேதுப்பிள்ளை, நாகலிங்கம், தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நல்லம்மா, நாகேந்திரன், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியசீலன்(ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர்), ஞானசீலன்(சுவிஸ்), அன்பரசி(விநாயகபுரம்), மங்கையற்கரசி(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(ஸ்கந்தபுரம்), காலஞ்சென்ற வைத்தீஸ்வரன், புவிநாயகன்(அதிபர் – மு/சிறாட்டிகுளம் அ.த.க.பா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலைச்செல்வி(ஆசிரியர்- துணுக்காய் அ.த.க.பா), உமையரகுமாரி(சுவிஸ்), புண்ணியமூர்த்தி(விநாயகபுரம்), உதயகுமார்(பிரான்ஸ்), திருமலர்(ஸ்கந்தபுரம்), தமிழ்ச்செல்வி(ஆசிரியர் மு/தேறாங்கண்டன் அ.த.க.பா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்தூரன், யோஜிதா(ஆசிரியர் – புனித தெரேசா பெண்கள் கல்லூரி), காலஞ்சென்ற ஆரூரன், ஆரண்யன், செந்துஷா, டசிந்தன், காலஞ்சென்ற தயாநந்தன், கஜந்தன்(அதிபர் – மு/மூன்று முறிப்பு அ.த.க.பா), சகிதா(ஆசிரியர் – மு/பாண்டியன்குளம் ம.வி), காலஞ்சென்ற கோகுலன், சோபிகா, ஜனனி, பிரியந், பிரதீஸ், யதுஷா, கிருஷா, ஜெனுஷா, கோபிசன், லோஜினா, கனிவிழி, பிரணவி, சுபாஜினி, குயின்சிகா(ஆசிரியர் – மு/விநாயகபுரம் அ.த.க.பா), டிசந்தன், டொறியன், விஜே ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரபி, அஸ்விகன், அக்சிகா, அக்‌ஷரா, அஸ்மிதா, கிஷானிகா, ருக்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் சந்தைவீதி அணிஞ்சியன்குளத்திலுள்ள அவரது தற்காலிக வதிவிடத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் அணிஞ்சியன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles