AustraliaColomboObituaryUrelu

திருமதி சிந்தாமணி செல்லையா

திருமதி சிந்தாமணி செல்லையா

திருமதி சிந்தாமணி செல்லையா, யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆச்சிமுத்து, சபாபதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

அருளையா பாண்டியன் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி சிந்தாமணி செல்லையா, அவர்கள் காலஞ்சென்ற ஜெகநாதன் சுவாமிதாஸ்(ராஜன்), சாந்தினி டொனால்ட்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், இராசதுரை ஆகியோரின் பாசமிகு தங்கையும்,

பிரேமிளா ஜெகநாதன், டொனால்ட் இராமலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஞ்சலின் பெர்னாண்டஸ், சொலமன் டொனால்ட், சிந்தியா ஜெகநாதன், பிறின்ஸ் ஜெகநாதன், தான்யா டொனால்ட், சோனியா ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

ஜோயல் பெர்னாண்டஸ், மார்க் லேகன், மார்லி அஸ்வாடோ ஆகியோரின் பாசமிகு பாட்டி-மாமியாரும்,

ஈதன் பெர்னாண்டஸ் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Tuesday, 25 May 2021
1:45 PM
Rookwood Memorial Gardens and Crematorium
Memorial Ave, Rookwood NSW 2141, Australia
தொடர்புகளுக்கு
சாந்தினி டொனால்ட் – மகள்
 +61409447197

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =