EzhuthumadduvaalObituary

சிலம்பு கந்தசாமி

எழுதுமட்டுவாழ் தெற்கு, எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிலம்பு கந்தசாமி அவர்கள்னேற்று (22.04.2021)வியாழக்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிலம்பு வள்ளிப்பிள்ளை தம்பதியரின் மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னன் பொன்னி தம்பதியரின் மருமகனும்,

சரஸ்வதியின் அன்புக் கணவரும்,

நாகவதனி (லண்டன்), நாகசுகந்தினி (காசாளர். யாழ். மாவட்ட ப.தெ.வ.அ.கூ.ச சமாசம்), நாகசுபாஜன் (பொது முகாமையாளார். சாவகச்சேரி ப.தெ.வ.அ.கூ.ச), நாகசுதீஸ்கரன் (ஆசிரியர்), நாகசுதர்சன், நாகசுதர்சினி (லண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராசா . சிவயோகலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,

பரராசசிங்கம் (லண்டன்), சற்குணராசா, மீனவேணி, நிசா, சுதேஸ்வரன் (லண்டன்), ஆகியோரின் மாமனாரும்,

திவேதிகா (லண்டன்), தனுராஜ், திரேகா, கேயன், ஹரிஸ், கிரிதா, சானுஜா, வனோஷன் (லண்டன்), தெனோஜன் (லண்டன்), தியா (லண்டன்) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.04.2021) வெள்ளிக்கிழமை மு.ப 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் எழுதுமட்டுவாழ் இராமியன் இந்து மாயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகள்
குடும்பத்தினர்
+94778925693

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =