யாழ். சுழிபுரம் கிழக்கு வள்ளியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா கதிரவேலு அவர்கள் 23-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்வேலு அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசற்குணானந்தன் (ஆனந்தன்- டென்மார்க்), சற்குணகுமார் (குமார்- கனடா), சற்குணசிவம் (சிவம்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலா(டென்மார்க்), வசந்தா(கனடா), தர்மினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ஆனந்தன் – மகன் | |
+4591623019 +4575362851 | |
குமார் – மகன் | |
+15144900515 | |
சிவம் – மகன் | |
+94766026812 |