JaffnaKalmunaiObituary

அமரர் மல்லிகை புஸ்பம் இராசகாரியர்

அமரர் மல்லிகை புஸ்பம் இராசகாரியர்

மல்லிகை புஸ்பம் இராசகாரியர், யாழ்ப்பாணத்தினைப் பிறப்பிடமாகவும் கல்முனை – 02ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 04.08.2021 ஆம் திகதி ( புதன்கிழமை ) காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லப்பா, சோதிப்பிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தையா, பொன்னு தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசகாரியரின் அன்பு மனைவியும்,

மல்லிகை புஸ்பம் இராசகாரியர், அவர்கள் புஸ்பலலிதா, புஸ்பமலர், இரவீந்திரன், ரஞ்சிதமலர், கலாவதி, ஸ்ரீதரன், காலஞ்சென்ற சுசீந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணாநிதி, மனோகரன், கமலாதேவி, காலஞ்சென்ற கதிரவேலு, இராசரத்தினம், சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவாநந்தம், சொர்ணாளினி, பாலச்சந்திரன், சிவராஜா, ஜெயகெளரி, காலஞ்சென்ற குலசேகரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பார்த்தீபன், றிசாந்தன், ஜனார்த்தனன், செந்துருவன், நிதுஷன், கிருஷாணி, சாரங்கனி, மெளலி, தர்சினி, சங்கீதா ஆகியோரின் அம்மம்மாவும்,

அருணோதயன், அகல்யா, ஆரண்யா, நிறோமி, சஜனி ஆகியோரின் அப்பம்மாவும்,

வரேஷ்ணா, பிரவேஷ்ணா, லோகித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை (05.08.2021) வியாழக்கிழமை முற்பகல் 10.00 க்கு அவரது இல்லத்தில் நடைபெற்று கல்முனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவகுமார் கதிரவேல்
+491794591388

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twenty =