ColomboJaffnaObituary

திரு தியாகராஜா கேசவன்

யாழ் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாவக்கச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா கேசவன் அவர்கள் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்தம்பி தியாகராஜா, காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மூத்ததம்பி நடராஜா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இளம்சரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,கௌதமன், மீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,மேனகன்(கனடா), வசீகரன், சுதாகரன்(பிரித்தானியா), பிரபாகரன்(பிரித்தானியா), பிரசாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இளங்குமரன், இளஞ்செழியன், இளம்பூரணி குருபரன், இளமுருகன், விநோதினி மேனகன், சீதாலக்ஷ்மி, வசீகரன், பிரியா (இந்து) சுதாகரன் மற்றும் சுபாஷினி பிரபாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04.00 மணிமுதல் இரவு 08:00 மணிவரை மற்றும் 08-07-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கௌதமன் கேசவன் – மகன்
 +94779654242

தி. வசீகரன் – மைத்துனர்
 +94777794026

Related Articles