ColomboJaffnaObituary

திரு மயில்வாகனம் சடாச்சர சண்முகதாஸ்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13 ஆட்டுப்பட்டித் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சடாச்சர சண்முகதாஸ் அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம், மங்கையர்கரசி(சிரிமா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், இலட்சுமியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,விஜயகுமாரி(விஜயா) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற குணரெத்தினம்(பிரான்ஸ்), சிவலிங்கநாதன்(சிங்கன்- சுவிஸ்), அரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற லீலாவதி மற்றும் செல்வராணி, காலஞ்சென்ற செளந்தரராசா மற்றும் யோகராணி, புலேந்திரராசா, ஜெயந்திரராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,திவாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சசிகரன் மற்றும் வினோதப்பிரியா(பிரியா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கோபிகா(பிரான்ஸ்), கோகுலரமணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரக்யா, பிரியன், சஷ்டிகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் பொரளை ஜெயரட்ணமலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 17-06-2024 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் 04:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


திவாகரன் – மகன்
+33651630747


ரமணன் – மருமகன்
 +14168793046


விஜயகுமாரி(விஜயா) – மனைவி
+94112543732

Related Articles