AralyGermanJaffnaObituary

திரு கதிர்காமு கணேசராசா

யாழ். அராலி வடக்கு செட்டியார் மடத்தினைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hattingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு கணேசராசா அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தையிட்டி காங்கேசந்துறையை சேர்ந்த நல்லதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரஞ்சிதம்(இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மஜா, மிதுலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரசாந் அவர்களின் அன்பு மாமனாரும்,

சிந்துஜா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

கஜேந்திரா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ஆருஜா, கபிஷ்னா, அஜிஷன், லஷ்மி, ஹாசினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சற்குணதேவி, பேரின்பராஜா, வரதராஜா, காலஞ்சென்ற ஜெயராஜா, சறோஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 25 Apr 2024 1:00 PM
 1:00 PM
Krematorium am Hellweg Hellweg 95, 45279 Essen, Germany

தொடர்புகளுக்கு

கஜேந்திரா – மருமகன்

+4915901045229
பிரசாந் – மருமகன்
 +4917677171069

Related Articles