JaffnaObituary

திருமதி பொன்னையா தையல்முத்து

யாழ்.புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா தையல்முத்து அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் .

அன்னார், கண்ணம்மா, காலஞ்சென்ற கோபாலபிள்ளை, சுபத்திரை, சந்திரசேகரன், சாரதாம்பாள், காலஞ்சென்ற தயாபரராசா, ஞானசேகரன், சரோசாம்பாள், ஜெகதாம்பாள் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகநாதன், ஆவார். காலஞ்சென்ற திருச்செல்வம், பாலசிங்கம், ராஜேஸ்வரி, குமுதா, ஸ்ரீதரன், குணசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் புங்குடுதீவு 9ம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், 05.05.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று, மு.ப 9.00 மணிக்கு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles