AriyalaiJaffnaObituary

திருமதி செல்லதுரை நவமணி

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லதுரை நவமணி அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சபாபதி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற புஸ்பநாதன், புஸ்பவனிதா, காலஞ்சென்ற தேவமலர், புஸ்பானந்தன், புஸ்பாகரன், புஸ்பரூபன், புஸ்பராதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சின்னதுரை, காலஞ்சென்ற மகேந்திரன், மல்லிகா, கிருஷ்ணசுகி, காலஞ்சென்ற தெய்வேந்திரராணி, சுதாஜினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ரபீதா, பபிஜா, சோபிதா, மயூரதன், சர்மிலி, வாகிஷன், வினோதா, சஜிதா, ராஜ்மோகன், சஜிகாந்தன், ஜசிராஜ், அனுஜன், கமல்ராஜ், தினிஷா, றோனிஷா, பிரபாஸ்ராஜ் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

குமார், காந்தன், சதீஸ், தர்ஸினி, நந்தன், தேனுஜா, தயாளன், நிரஞ்சன், பிரசஞ்ஜா , பிரியங்கா, விந்துஸா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

லக்சன், சங்கீதா, சந்தியா, சஞ்சனா, அபிஷாந்த், அனீஷ், அஷ்னா, அஷாந்த், அனோஜ்கன், நர்மிஷன், ஜெபிஷன், அனித்தா, ஹெலனா, மெலேனா, ஹர்ஷினி, அரிக் லவின், கம்சினி, மாயா பீட்ரிஸ், கயலினி அருமைமிக்க பூட்டியும்  ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

புஸ்பாகரன்(புஸ்பன்) – மகன்
 +94777676786
புஸ்பானந்தன் – மகன்
+94775051813

புஸ்பராதா – மகன்
 +447971217483
புஸ்பவனிதா(வவா) – மகள்
+94773930305

Related Articles